Lyrics

ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்
வானம் நணிய துடைத்து.
ஐயம் நீங்கித் தெளிந்த மெய்ஞ்ஞானத்தவர்க்கு,
வாழும்உலகைவிட, வானுலகம் அருகில் தெரியும்.
ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்
வானம் நணிய துடைத்து.
ஐயம் நீங்கித் தெளிந்த மெய்ஞ்ஞானத்தவர்க்கு,
வாழும்உலகைவிட, வானுலகம் அருகில் தெரியும்.
Written by: Sembaiah Balakrishnan
instagramSharePathic_arrow_out