Lyrics

கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி.
கற்பதைக் கற்று, மெய்ப்பொருள் உணர்ந்தோர்,
மறுபிறப்பு இல்லா நிலையினை அடைவர்.
கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி.
கற்பதைக் கற்று, மெய்ப்பொருள் உணர்ந்தோர்,
மறுபிறப்பு இல்லா நிலையினை அடைவர்.
Written by: Sembaiah Balakrishnan
instagramSharePathic_arrow_out