Lyrics

பூ கொடியின் புன்னகை அலை நதியின் புன்னகை மழை முகிலின் புன்னகை நீ காதலின் புன்னகை பூ கொடியின் புன்னகை அலை நதியின் புன்னகை மழை முகிலின் புன்னகை நீ காதலின் புன்னகை அந்த பௌர்ணமி என்பது ஒரு மாதத்தின் புன்னகை உன் வருகையில் பூத்ததென்ன என் வாழ்க்கையின் புன்னகை பூ கொடியின் புன்னகை அலை நதியின் புன்னகை மழை முகிலின் புன்னகை நீ காதலின் புன்னகை உனது நிழல் தரை விழுந்தால் என் மடியில் ஏந்திக்கொள்வேன் உனது நிழல் தரை விழுந்தால் என் மடியில் ஏந்திக்கொள்வேன் வான் மழையில் நீ நைந்தால் தென்றல் கொண்டு துடைப்பேன் ஒரு நாள் என்னை சோதித்துப்பார் ஒரு வார்த்தைக்கு உயிர் தருவேன் ஒரு வார்த்தைக்கு உயிர் தருவேன் பூ கொடியின் புன்னகை அலை நதியின் புன்னகை மழை முகிலின் புன்னகை நீ காதலின் புன்னகை நீலம் மட்டும் இழந்துவிட்டால் வானில் ஒரு கூரையில்லை சூரியனை இழந்துவிட்டால் கிழக்குக்கொரு திலகமில்லை நீ ஒரு முறை திரும்பி கொண்டால் என் உயிருக்கு உறுதியில்லை பூ கொடியின் புன்னகை அலை நதியின் புன்னகை மழை முகிலின் புன்னகை நீ காதலின் புன்னகை அந்த பௌர்ணமி என்பது ஒரு மாதத்தின் புன்னகை
Writer(s): Vairamuthu, A. R. Rahaman Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out