Top Songs By P. Unnikrishnan
Lyrics
புத்தனே காவிதுரக்க
போதையில் தன்னை மறக்க
பூக்களே வண்டை அழிக்க
மாறட்டும் பூமி முழுக்க
தாம் தக்கீட தீமி
தக்கீட தக்க தீமி
தீம் தானா தீம் தானா தீம் தீம்
தாம் தக்கீட தீமி
தக்கீட தக்க தீமி
தேஹத்தில் தீ அல்லி போட்டாய்
தாம் தக்கீட தீமி
தக்கீட தக்க தீமி
கண்ணாலே நீ என்னை சாய்தாய்
ருத்தவைத்து வைத்தேன்
என் ரத்தம் ஏற்றிப்பாக்கட்டும்
என் உடம்பில் பட்டு ஒன் கைநகங்கள் கொட்டட்டும்
ஓ திறக்கும் சட்டை உன் முசீபட்டு எரியட்டும்
உன்னிலமேது எறும்பு கடித்தால்
மேமுடி கொஞ்சம் அழுவேன்
உயிரே ஒன் வெள்ளி கொலுசில்
திருக்காடி போல கிடப்பேன்
தாம் தக்கீட தீமி
தக்கீட தக்க தீமி
கண்ணாலே நீ என்னை சாய்தாய்
ஏ ஏ தித்தி தித்தி தித்தி
ஏ ஏ தித்தி தித்தி தித்தி
முத்தங்கள் வைக்கின்ற சத்தம்
நிலவுக்கும் கேட்டால் என்ன
என்னடா சப்தம் என்று
கோள்களும் பார்த்தால் என்ன
வெய்ப்பை வீரக்கொண்டு ஆடை திறக்கது பாரு
பச்ச பருதிக்கட்டு கொள்ள நசுங்கட்டும் காற்று
நீ சூடும் சேலை விரித்து
ம்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
அத மீது தூங்கி கிடப்பேன்...
தாம் தக்கீட தீமி
தக்கீட தக்க தீமி
கண்ணாலே நீ என்னை சாய்தாய்
ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ய யி ஏ ஏ
ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ய யி ஏ ஏ
வானவில் மேலே நமக்கு
ஓரிடம் பார்த்தால் என்ன
சூரியன் உள்ளே நமக்கு
ருபியை கேட்டால் என்ன
எந்தன் கையில் சிக்கும் பூத்தல் கசகிடவேண்டும்
சேலைக்கொள்க பூக்கள் யாவும் நான் குடுப்பேன்டும்
அதிகாலை நேரம் விழித்து
ம்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
நீ தூங்கும் அழகை ரசிபேன்
தாம் தக்கீட தீமி
தக்கீட தக்க தீமி
தேஹத்தில் தீ அல்லி போட்டாய்
ருத்தவைத்து வைத்தேன்
என் ரத்தம் ஏற்றிப்பாக்கட்டும்
என் உடம்பில் பட்டு ஒன் கைநகங்கள் கொட்டட்டும்
ஓ திறக்கும் சட்டை உன் முசீபட்டு எரியட்டும்
வான் மீது மண்ணும் அடித்து
உன் பேரை எழுதி பார்ப்பேன்
பூமிக்குள் புதையும்போதும்
முனை பார்க்க கண்கள் தீர்ப்பேன்
Written by: Deva