Créditos

AUSFÜHRENDE KÜNSTLER:INNEN
Hariharan
Hariharan
Künstler:in
K.S. Chithra
K.S. Chithra
Künstler:in
Mahalakshmi
Mahalakshmi
Künstler:in
S.A. Rajkumar
S.A. Rajkumar
Künstler:in
K. Selvabarathi
K. Selvabarathi
Dirigent:in
Vijay
Vijay
Schauspieler:in
Sim'Ran
Sim'Ran
Schauspieler:in
KOMPOSITION UND LIEDTEXT
S.A. Rajkumar
S.A. Rajkumar
Komponist:in
K. Selvabarathi
K. Selvabarathi
Songwriter:in
Vaalee
Vaalee
Texte
PRODUKTION UND TECHNIK
C. Venkata Raju
C. Venkata Raju
Produzent:in

Letras

எனக்கொரு சிநேகிதி சிநேகிதி தென்றல் மாதிரி
நீ ஒரு பௌர்ணமி பௌர்ணமி பேசும் பைங்கிளி
உன் முகம் பார்க்க தோன்றினால் பூக்களை பார்த்துக் கொள்கிறேன்
பூக்களின் காதில் மெல்லமாய் உன் பெயர் சொல்லி பார்க்கிறேன்
எனக்கொரு சிநேகிதி சிநேகிதி தென்றல் மாதிரி
நீ ஒரு பௌர்ணமி பௌர்ணமி பேசும் பைங்கிளி
உன் முகம் பார்க்க தோன்றினால் பூக்களை பார்த்துக் கொள்கிறேன்
பூக்களின் காதில் செல்லமாய் உன் பெயர் சொல்லி பார்க்கிறேன்
மேகமது சேராது வான்மழையும் வாராது
தனிமையில் தவித்தேனே உன்னை எண்ணி இளைத்தேனே
மேலிமையும் வாராது கீழிமையும் சேராது
உனக்கிது புரியாதா இலக்கணம் தெரியாதா
சம்மதங்கள் உள்ளபோதும் வார்த்தை ஒன்று சொல்லவேண்டும்
வார்த்தை வந்து சேரும் போது நாணம் என்னை கட்டிபோடும்
மௌனம் ஒன்று போதும் போதுமே கண்கள் பேசி விடுமே
எனக்கொரு சிநேகிதி சிநேகிதி தென்றல் மாதிரி
நீ ஒரு பௌர்ணமி பௌர்ணமி பேசும் பைங்கிளி
கைவளையல் குலுங்காமல் கால் கொலுசு சிணுங்காமல்
அணைப்பது சுகமாகும் அது ஒரு தவமாகும்
மோகம் ஒரு பூப்போல தீண்டியதும் தீப்போல
கனவுகள் ஒரு கோடி நீ கொடு என் தோழி
உன்னை தந்து என்னை நீயும் வாங்கி கொண்டு நாட்களாச்சு
உன்னை தொட்ட பின்பு தானே முட்கள் கூட பூக்கள் ஆச்சு
விரல்கள் கொண்டு நீயும் மீட்டினால் விறகும் வீணையாகும்
எனக்கொரு சிநேகிதி சிநேகிதி தென்றல் மாதிரி
நீ ஒரு பௌர்ணமி பௌர்ணமி பேசும் பைங்கிளி
உன் முகம் பார்க்க தோன்றினால் பூக்களை பார்த்துக் கொள்கிறேன்
பூக்களின் காதில் செல்லமாய் உன் பெயர் சொல்லி பார்க்கிறேன்
Written by: K. Selvabarathi, S. A. Rajkumar, Vaalee
instagramSharePathic_arrow_out